உலர் உணவுப் பொதி-2019
வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 25 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…
karuvi.org
வலுவிழப்பின் அதீத பாதிப்பினால் தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கும் எமது அங்கத்தவர்களுக்கு மாதம் ஒரு பொதி எனும் செயற்றிட்டத்தினூடாக உலர் உணவுப் பொதிகளினை வழங்கி வருகின்றோம். இந்த வகையில் 25 அங்கத்தவர்களுக்கு நிரந்தரமாகவும்…
ஓவியர் ஆ.ளு சிவதாசன் அவர்கள் வரைந்த ஓவியங்களை ஓவியக்கண்காட்சி ஒன்றினூடாக கருவி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றி வருகின்ற இந்நிறுவனம் நடாத்திய குறித்த இவ் ஓவியக்கண்காட்சி செப்ரெம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 1ம்…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் புலவர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய “சிறுவர் செந்தமிழ் பாடல்கள்” எனும் நூலின் அறிமுக விழா 07.04.2018 சனிக்கிழமை அன்று கருவியின் தலைவர் திரு க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில்…
ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும். இதனையொட்டி தீவக லயன்ஸ்கழகம், கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தோடு இணைந்து 20.10.2019 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அனுஸ்டித்திருந்தது.தீவக லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த யு.சபாநாதன்…
ஒக்டோபர் 15 சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம். இத்தினத்தையொட்டி கருவி நிறுவனம் 14.10.2018 அன்று வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வினை அலுவலகத்தில் அனுட்டித்திருந்து. கருவியின் தலைவர் திரு. க.தர்மசேகரம் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தீவக லயன்ஸ்கழகம்…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா 12.6.2019 அன்று கருவி நிறுவனத்தில் இடம் பெற்றது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர். வைத்திய கலாநிதி திரு.த.சத்தியமூர்த்தி அவர்களும், சிறப்பு…
ஐநாவின் 2019 ஆம் ஆண்டிற்கான “2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வலுவிழப்புடன் கூடிய நபர்களின் பங்குபற்றுதலையும் அவர்களின் தலைமைத்துவத்தையும் ஊக்குவித்தல்”.எனும் தொனிப் பொருளினை மையப்படுத்தி எமது நிறுவனம் இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை…
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை 2.12.2018 அன்று பருத்தித்துறை, கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் கொண்டாடியிருந்தது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற…
கருவியின் 2018ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு நிறுவனத்தில் பொருளாளர் திரு ஜே.கொன்கிளேடியஸ் அவர்களின் தலைமையில் 25.12.2018 ஆண்டு இடம்பெற்றது. இந்நிகழ்விற்கான ஆசிச் செய்தியினை போதகர் பி.சுரேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,…